பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா இழப்பீடு.!

0
58

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு.!