சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்ப்பு.!

0
184

பதியதலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஸ்வத்த பகுதியில் நேற்று (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதியதலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியதலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.