இலங்கையாழ்பாணம் யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்ப்பு.! By PK - June 28, 2025 0 18 FacebookTwitterPinterestWhatsApp மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று காலை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெளரவ நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது.