யாழ் வடமராட்சி கிழக்கில் கண் பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மாணவர்களைப் பரிசோதிக்கச் சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் நிரூபன் நற்குணராஜாவின் பண அட்டையில் இருந்த இலக்கங்களை மனப்பாடும் செய்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து வீடியோ கேம் விளையாடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அந்த PHA வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள் இதோ….