கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
தொடர்புடைய அறிக்கையின்படி, விலங்குகள் தொடர்பிலான கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை கீழே காணலாம்.
குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்
அணில்கள் – 2.66 மில்லியன்