யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும் தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினரும் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பாக போட்டியிட்டவருமான செ.ஜான்சிகா தனது உயிரை மாய்த்துள்ளார்.
இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுள்ளார்கள்.
குறித்த மாணவியின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல.. (Photos-FB)