தாமரை கோபுரத்தில் இடம் பெற்ற துயரம்.. பாடசாலை மாணவி எடுத்த முடிவு.!

0
232

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.